.

Pages

Saturday, March 14, 2015

பட்டுக்கோட்டை மாடர்ன் மெட்ரிக் பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழாவில் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் பங்கேற்பு !

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் மாடர்ன் மெட்ரிக் பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் எம் ஏ ராஜா முஹம்மது தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

முன்னதாக பி. காருண்யா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் எஸ். பானு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.