Monday, March 16, 2015
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
'நல்லவர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை.' இதன்படி பார்த்தால் ஒருவர்கூட நல்லவர் இருக்கமாட்டார்கள் என்றப் பொருளா ? நாம் நம் வழிகள் சரியானதா என்று சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டுமோ ?
ReplyDeleteநீரை சேமித்திட வழியின்றி தண்ணீர் என்னும் தங்கத்தினை இழந்து தவிக்கிறோம். குறுமணல் கொண்ட தெருக்களையெல்லாம் சிமென்ட் ரோடு அமைத்து பூமிக்குள் தண்ணீர் செல்ல வழியில்லாமல் செய்துவிட்டோம். ' மன்னர் அசோகர் குளங்களை வெட்டினார்... மரக்கன்றுகளை நட்டார்'... என பள்ளியில் படித்தபோது ஆண்டுதோறும் இதையே படிக்கிறோமே என்று அங்கலாய்த்த காலம் உண்டு. அதன் அவசியம் இப்போதுதான் புரிகிறது.
ReplyDeleteபொழிகின்ற மழைநீரை சாக்கடையிலும், கடலிலும் கலக்கவிடாமல் உரிய திட்டங்கள் மூலம் ஆறு, குளங்களுக்கு கொண்டுவந்து, தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்திட வேண்டும். முன்னோர்கள் தந்த வளத்தினைக் கொண்டு காலம் கடத்திவிட்ட நாம், நம் சந்ததிகளுக்காக புவியினை பாதுகாத்து அழகுப்பெட்டகமாய் அவர்கள் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதை உறுதி கொள்வோம்.