.

Pages

Friday, May 29, 2015

அதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்!

அதிரையில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருபவர்  அப்துல்லா ( வயது 65 ). தேவிபட்டினத்தை சேர்ந்த இவர் அதிரையில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவலறிந்த அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளிக்கு கொண்டு வந்தனர். ஜனாஸா கடமைகள் முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை பேரூர் தமுமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி ஜனாஸா நல்லடக்கம் செய்ய தேவைப்படும் அனைத்து பணிகளையும் உடனிருந்து செய்து முடித்தனர். ஓடோடி சென்று உதவும் இவர்களின் மனித நேயத்தை பலரும் வியந்து பாராட்டினர்.
 

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. உங்களது செயலை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    உங்களது செயலை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக


    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.