.

Pages

Sunday, May 3, 2015

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் தாளாளர் ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் மரணம் !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 24 ஆண்டுகள் செயலாளர் மற்றும் தாளாளராகவும், அதற்கு முன்னர் பொருளாளராகவும் இருந்த ஹாஜி அப்துல் கஃபூர் சாஹிப் அவர்கள் இன்று 03.05.2015 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா நாளை 04.05.2015 திங்கட்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் சென்னை, பெரம்பூர், செம்பியம் ரஹ்மானியா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்:
அன்னாரது மறைவுக்கு துபை ஈமான் அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்கு ஹாஜி அப்துல் கபூர் சாஹிபும், கல்லூரி நிர்வாகத்தினரும் எல்லாவித ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றனர். அன்னாரது மறைவு சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும்.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
 

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete

  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
    Replies

    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

      Delete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.