அதிரை அண்ணா நகரை சேர்ந்தவர் ரேவதி ( வயது 25 ) காது கேளாத - வாய் பேச முடியாதவர்.
தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று மதியம் அதிரை அண்ணா நகர் பகுதியில் அப்பகுதியினர் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது திடீரென தீப்பொறியுடன் சிதறி வந்த வெடி அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ரேவதியின் இடது கையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று மதியம் அதிரை அண்ணா நகர் பகுதியில் அப்பகுதியினர் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது திடீரென தீப்பொறியுடன் சிதறி வந்த வெடி அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ரேவதியின் இடது கையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.