.

Pages

Sunday, February 12, 2017

அதிரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம் !

அதிராம்பட்டினம்,பிப்-12
தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜி.இளங்கோவன் மேற்பார்வையில், தரகர்தெரு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பணியை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி ஜமாத் தலைவர் ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, முன்னாள் கவுன்சிலர் பசூல்கான், பொருளார் ராஜிக் அகமது, இஸ்லாமிய நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் அதிரை மைதீன், நியாஸ் அகமது உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.