தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் வருகின்ற 22.02.2017 அன்று நடைபெறவுள்ளது.
செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தஞ்சாவூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 22.2.2017 அன்று நடைபெறுதல். செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தஞ்சாவூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 22.2.2017 அன்று தஞ்சாவூர் மேம்பாலம் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் அருகில் (மருத்துவக்கல்லூரி சாலை) உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறுகிறது.
இம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிநுட்ப குழுவினரைக் கொண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு செய்யப்படவுள்ளது. அவ்வமையம் விபத்தினாலோ, நோயினாலோ கை கால்கள் துண்டிக்கப்பட்டு செயற்கை அவயங்கள் தேவைப்படும் நபர்கள், முடநீக்கியல் சாதனங்கள் தேவைபடும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கபட்ட நபர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மேற்காணும் முகவரியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-16, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்- 04362-236791-ல் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தஞ்சாவூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 22.2.2017 அன்று நடைபெறுதல். செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தஞ்சாவூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் 22.2.2017 அன்று தஞ்சாவூர் மேம்பாலம் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் அருகில் (மருத்துவக்கல்லூரி சாலை) உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறுகிறது.
இம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தொழிநுட்ப குழுவினரைக் கொண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு செய்யப்படவுள்ளது. அவ்வமையம் விபத்தினாலோ, நோயினாலோ கை கால்கள் துண்டிக்கப்பட்டு செயற்கை அவயங்கள் தேவைப்படும் நபர்கள், முடநீக்கியல் சாதனங்கள் தேவைபடும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கபட்ட நபர்கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மேற்காணும் முகவரியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-16, தரை தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்- 04362-236791-ல் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.