அதிரை நியூஸ்: பிப்-12
துபை கீரிக் (Dubai Creek) எனும் கடற்கால்வாயில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக கப்பலில் திடீர் என தீப்பற்றியதால் உடனடியாக துபை மிதக்கும் பாலம் (Dubai Floating Bridge) போக்குவரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டு தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. துபை சிட்டி சென்டர் அமைந்துள்ள பக்கத்திலிருந்து முதலில் தீ பற்றியது என்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் இனிதான் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடைசி செய்தி:
இன்று காலை சுமார் 9 மணியளவில் சரக்குப் படகில் (சிறிய ரக கப்பல்) ஏற்பட்ட தீ சமீபத்தில் துபை தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்திய ஜெட்பேக் (Jetpack) எனும் தண்ணீருக்கு மேலெழும்பி தீயின் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கும் டால்பீன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை தீயணைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் அடைக்கப்பட்டது. மேலும், அந்தப் படகில் இருந்த 14 கடலோடிகளும் (Sailors) எத்தகைய பாதிப்புமின்றி மீட்கப்பட்டனர் என துபை தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிரை நியூஸில் சமீபத்தில் வெளியான ஜெட்பேக் சம்பந்தப்பட்ட செய்தியை வாசிக்க:
http://www.adirainews.net/2017/01/blog-post_673.html
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபை கீரிக் (Dubai Creek) எனும் கடற்கால்வாயில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக கப்பலில் திடீர் என தீப்பற்றியதால் உடனடியாக துபை மிதக்கும் பாலம் (Dubai Floating Bridge) போக்குவரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டு தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. துபை சிட்டி சென்டர் அமைந்துள்ள பக்கத்திலிருந்து முதலில் தீ பற்றியது என்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் இனிதான் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடைசி செய்தி:
இன்று காலை சுமார் 9 மணியளவில் சரக்குப் படகில் (சிறிய ரக கப்பல்) ஏற்பட்ட தீ சமீபத்தில் துபை தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்திய ஜெட்பேக் (Jetpack) எனும் தண்ணீருக்கு மேலெழும்பி தீயின் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கும் டால்பீன் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை தீயணைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் அடைக்கப்பட்டது. மேலும், அந்தப் படகில் இருந்த 14 கடலோடிகளும் (Sailors) எத்தகைய பாதிப்புமின்றி மீட்கப்பட்டனர் என துபை தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிரை நியூஸில் சமீபத்தில் வெளியான ஜெட்பேக் சம்பந்தப்பட்ட செய்தியை வாசிக்க:
http://www.adirainews.net/2017/01/blog-post_673.html
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.