அதிரை நியூஸ்: ஏப்-15
உலகில் மிக அரிதாக 8 மூட்டுக்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இவை பெரும்பாலும் 2 குழந்தைகளாக கருக்கொண்டு பின் ஒரு கரு மட்டும் மேற்கொண்டும் வளர்ச்சியுறாமல் அப்படியே நின்றுவிடும். இந்த குறைவளர்ச்சி குழந்தையின் உறுப்புக்கள் மற்ற குழந்தையுடன் ஒட்டிப் பிறக்கின்றன என மருத்துவ உலகம் சொல்கிறது. அதேவேளை இராக்கில் பிறப்பு முதல் இறப்பு வரை கட்டாய சுவாசமாக்கப்பட்டுள்ள பலவகையான குண்டுமழைகளால் ஏற்படும் நச்சுக்கள் ஏற்படுத்தும் கேடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் 7 மாதங்களுக்கு முன் இராக்கில் பிறந்த 'கரம்' (Karam) எனும் குழந்தையும் கூடுதலாக 2 கைகள் மற்றும் 2 கால்கள் என 8 மூட்டுக்களுடன் (Limbs) பிறந்தன. இவற்றில் 2 மூட்டுக்கள் வயிற்றுடன் ஒட்டியிருந்தன. இதுபோன்ற அரிய சிகிச்சைகளுக்கு இந்தியாவே சிறந்த இடம் என உணர்ந்து வரும் உலகம் 2 வாரக் குழந்தையாக இருந்த 'கரம்'மையும் டெல்லி ஜேப்பி மருத்துவமனைக்கு (Delhi Jaypee Hospital) கொண்டு வந்து சேர்த்தது.
டெல்லி ஜேப்பி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையாக முதலில் வயிற்றில் இருந்த 2 மூட்டுக்களை அகற்றினர் பின் சிக்கல் நிறைந்த அவரது இதயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கடைசியாக 2 கூடுதல் மூட்டுக்கள் அகற்றல் என 3 கட்டங்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. இதுபோல் கூடுதல் மூட்டுக்களை அகற்றும் வெற்றிகரமான உலகின் முதலாவது அறுவை சிகிச்சை என்ற பெயரையும் பெற்றது.
Source: dailymail.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
உலகில் மிக அரிதாக 8 மூட்டுக்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இவை பெரும்பாலும் 2 குழந்தைகளாக கருக்கொண்டு பின் ஒரு கரு மட்டும் மேற்கொண்டும் வளர்ச்சியுறாமல் அப்படியே நின்றுவிடும். இந்த குறைவளர்ச்சி குழந்தையின் உறுப்புக்கள் மற்ற குழந்தையுடன் ஒட்டிப் பிறக்கின்றன என மருத்துவ உலகம் சொல்கிறது. அதேவேளை இராக்கில் பிறப்பு முதல் இறப்பு வரை கட்டாய சுவாசமாக்கப்பட்டுள்ள பலவகையான குண்டுமழைகளால் ஏற்படும் நச்சுக்கள் ஏற்படுத்தும் கேடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் 7 மாதங்களுக்கு முன் இராக்கில் பிறந்த 'கரம்' (Karam) எனும் குழந்தையும் கூடுதலாக 2 கைகள் மற்றும் 2 கால்கள் என 8 மூட்டுக்களுடன் (Limbs) பிறந்தன. இவற்றில் 2 மூட்டுக்கள் வயிற்றுடன் ஒட்டியிருந்தன. இதுபோன்ற அரிய சிகிச்சைகளுக்கு இந்தியாவே சிறந்த இடம் என உணர்ந்து வரும் உலகம் 2 வாரக் குழந்தையாக இருந்த 'கரம்'மையும் டெல்லி ஜேப்பி மருத்துவமனைக்கு (Delhi Jaypee Hospital) கொண்டு வந்து சேர்த்தது.
டெல்லி ஜேப்பி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சையாக முதலில் வயிற்றில் இருந்த 2 மூட்டுக்களை அகற்றினர் பின் சிக்கல் நிறைந்த அவரது இதயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கடைசியாக 2 கூடுதல் மூட்டுக்கள் அகற்றல் என 3 கட்டங்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. இதுபோல் கூடுதல் மூட்டுக்களை அகற்றும் வெற்றிகரமான உலகின் முதலாவது அறுவை சிகிச்சை என்ற பெயரையும் பெற்றது.
Source: dailymail.co.uk
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.