தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மஹ்தூம் பள்ளி ஹாஜியார் லைனைச் சேர்ந்த மர்ஹூம் செ.ஓ முஹம்மது சேகுகனி அவர்களின் மகனும், மர்ஹூம் ஓ.எம் நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி சி.மு.க முஹம்மது சரீப் அவர்களின் மைத்துனரும், சி.மு.க சித்திக் முஹம்மது, எம்.எஸ் பஷீர் அகமது ஆகியோரின் மாமானாருமாகிய ஹாஜி செ.ஓ முஹம்மது முகைதீன் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 01-04-2017 ) இரவு இஷா தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete