அதிராம்பட்டினம், நடுத்தெரு வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம்
அபூபக்கர் அவர்களின் மகனார் முண்டாங்கனி ஜப்பார் என்கிற அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று காலை வண்டிப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஅல்லாஹ் அவர் பாவத்தை மன்னித்து
Deleteசுவனபதியை நாடுவானாக. ஆமீன்.
THAMEEMUL ANSAREE(ABTA):
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete