அதிராம்பட்டினம், சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி அஹமது பஷீர் லெப்பை ஆலிம் அவர்களின் மனைவியும், முஹம்மது யூசுப் ஆலிம், அப்துல் ஜப்பார் ஆலிம், ஜெஹபர் சாதிக் ஆலிம் ஆகியோரின் மாமியாரும், ஹாபிழ் முஹம்மது இப்ராஹீம் ஆலிம், முஹம்மது இஸ்ஹாக் ஆலிம், முஹம்மது இத்ரீஸ் ஆகியோரின் தாயாருமாகிய நபீசா அம்மாள் அவர்கள் இன்று காலை சின்ன நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (17-04-2017) மஹ்ரிப் தொழுகைக்குப் பின் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
ReplyDeleteதரகர் தெரு .., கடற்கரை தெருவாசிகள் மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பையை அறியாதவர்கள் இருந்திருக்க முடியாது., அவரிடம் குரான் கற்றவர்கள் ஏராளம்., குரான் மட்டுமல்ல ., நல்லொழுக்கங்களை கற்றுக்கொடுப்பதில் சிறந்து விளங்கியவர் ; செல்வந்தர் வீட்டு பிள்ளை ., வேண்டியவர் வீட்டு பிள்ளை அப்ப்டியெதும் நினைக்காமல் "அடி.., அப்படியொரு பிரம்பு அடி " கொடுப்பார்., அன்னாரின் மகளின் மரணம் அவரை மனத்தில் நிலைநிறுத்துகிறது..