அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் நூலகர் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மனைவியும், சமீயூர் ரஹ்மான், ஜூக்கா ஆகியோரின் தாயாருமாகிய பீவி ஜஹான் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (11-04-2017) அஸ்ர் தொழுகைக்குப் பின் ஆந்திரா மாநிலம் கடப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete