அதிரை நியூஸ்: செப்.27
துபையில் கம்ப்யூட்டர், மொபைல், வீட்டு உபயோக மின்பொருட்கள் போன்ற பல புதிய சாதனங்களின் சில்லரை விற்பனைக்காக ஆண்டில் 2 முறை ஜீடெக்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெறும்.
இதில் ஏராளமான முன்னனி நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுடைய ஸ்டால்களை அமைப்பதுடன் தங்களுடைய ஷோரூம்களிலும் ஜீடெக்ஸ் சிறப்புத் தள்ளுபடி விலைக்கே பொருட்களை விற்பனை செய்வார்கள்.
27வது மற்றும் இந்த வருடத்தின் இலையுதிர்கால ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex shopper Autumn) திருவிழா கடந்த 23.09.2017 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது அறிந்ததே.
8 நாட்கள் நடைபெறும் இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுறும். காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த ஜீடெக்ஸ் ஷாப்பர் விற்பனை கண்காட்சி வழமைபோல் துபை டிரேட் சென்டரில் நடைபெற்று வருவதுடன் நுழைவு கட்டணமாக 30 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் கம்ப்யூட்டர், மொபைல், வீட்டு உபயோக மின்பொருட்கள் போன்ற பல புதிய சாதனங்களின் சில்லரை விற்பனைக்காக ஆண்டில் 2 முறை ஜீடெக்ஸ் எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெறும்.
இதில் ஏராளமான முன்னனி நிறுவனங்கள் பங்குபெற்று தங்களுடைய ஸ்டால்களை அமைப்பதுடன் தங்களுடைய ஷோரூம்களிலும் ஜீடெக்ஸ் சிறப்புத் தள்ளுபடி விலைக்கே பொருட்களை விற்பனை செய்வார்கள்.
27வது மற்றும் இந்த வருடத்தின் இலையுதிர்கால ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் (Gitex shopper Autumn) திருவிழா கடந்த 23.09.2017 சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது அறிந்ததே.
8 நாட்கள் நடைபெறும் இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 30.09.2017 சனிக்கிழமையுடன் நிறைவுறும். காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த ஜீடெக்ஸ் ஷாப்பர் விற்பனை கண்காட்சி வழமைபோல் துபை டிரேட் சென்டரில் நடைபெற்று வருவதுடன் நுழைவு கட்டணமாக 30 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.