அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டு, தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், இதுவரையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் திரட்டிய நிதி உதவியைக்கொண்டு 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி மீதமுள்ள 2 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் மீண்டும் நிதி உதவி கோரி உள்ளார்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா (43). உணவகத் தொழிலாளி. அதிரையர் பெரும்பாலானோருக்கு நன்கு பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர் நாச்சியா என்ற மனைவியும், 5 ம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன் மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6 வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டு, தூத்துக்குடி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ரிஜினல் கேன்சர் சென்டர் மருத்துவமனையில் 'ஹீமோதெரபி' மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.
மருத்துவர்கள் 8 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், இதுவரையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் திரட்டிய நிதி உதவியைக்கொண்டு 6 முறை கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டுள்ளார். ஒரு முறை கீமோதெரபி சிகிச்சைக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி மீதமுள்ள 2 முறை கீமோதெரபி சிகிச்சை தொடர மொத்தம் ரூ 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இவர் வேலைக்கு செல்வது இல்லை. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் நாட்களை கடத்தி வருகிறார். போதிய நிதி வசதி இல்லாததால் இவரது அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பில் உயிருக்கு போராடி வரும் மீராஷா அவர்களின் மருத்துவ தொடர் சிகிச்சை உதவிக்காக நம்மிடம் மீண்டும் நிதி உதவி கோரி உள்ளார்.
இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக மீராஷா அவர்களின் குடும்பத்தினரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
மீராஷா அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : MEERASHA
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 20295534560
IFSC: SBIN0014370
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9566554054
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.