அதிராம்பட்டினம், கல்லுகொல்லை பகுதியை சேர்ந்த மர்ஹூம் சி.ந நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.நூ.மு அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.ந மகமூது, மர்ஹூம் சி.ந அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அ.நூ.மு நூருல்லா,
ஹாஜி ஜபருல்லா ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை (25-09-2017) காலை 11 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi raajiyoon May her soul rest in jannah Aameen,,,
ReplyDeleteInna lillahi va inna ilaihi raajiyoon May her soul rest in jannah Aameen,,,
ReplyDelete