.

Pages

Saturday, September 23, 2017

அதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !

அதிராம்பட்டினம், செப்.23
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைத்தெரு, பள்ளிக்கூடங்கள், வர்த்தகப் பகுதிகள், குப்பைகள் அதிகமாக தேங்கிக் காணப்படும் பகுதிகளில் காலை நேரங்களில் தெருநாய்கள் வலம் வருகின்றன. பிரதான சாலைகளில் கிடக்கும் குப்பை மற்றும் உணவுக்கழிவுகளை கிளறுவதன் மூலம் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.