அதிரை நியூஸ்: செப். 14
மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் செயல்படும் மதரஸாவின் ஹாஸ்டலில் பற்றிய தீயில் சிக்கி 23 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாயினர்.
இன்று அதிகாலை பற்றிய தீயில் கருகிய பலரும் டீன்ஏஜ் பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் அந்தக் கட்டிடத்தின் 3வது மாடியில் தங்கியிருந்தனர். இத்துயரச்சம்பவம் குறித்த மேல் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் செயல்படும் மதரஸாவின் ஹாஸ்டலில் பற்றிய தீயில் சிக்கி 23 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாயினர்.
இன்று அதிகாலை பற்றிய தீயில் கருகிய பலரும் டீன்ஏஜ் பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் அந்தக் கட்டிடத்தின் 3வது மாடியில் தங்கியிருந்தனர். இத்துயரச்சம்பவம் குறித்த மேல் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.