அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முகமது உசேன் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.அ அப்துல் காசிம், புதுத்தெரு மர்ஹூம் எஸ். அபுல் ஹசன் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் என்.எம்.ஏ சேக் முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் எச்.எம் அகமது தம்பி, எச். ஹாஜா அலாவுதீன் , ஏ அலிஅக்பர், ஏ. அகமது ஹாஜா, ஏ அகமது ஜலீல், என். முகமது தாசின், ஏ.முகமது முகைதீன் ஆகியோரின் மச்சானும், எச்.எம்.டி முகமது ரஃபி, எம். அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், எஸ். அன்வர் உசேன் அவர்களின் பெரிய தகப்பனாரும், ஏ. சாகுல் ஹமீது, ஏ.பிர்தவ்ஸ்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய என்.எம்.ஏ அபுல்கலாம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று (30-09-2017) பகல் லுஹர் தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ஊருக்கு சிறப்புசேர்த்த விளையாட்டு வீரர்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete