.

Pages

Tuesday, September 26, 2017

துபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் !

அதிரை நியூஸ்: செப். 26
இன்று காலை சுமார் 7.20 மணியளவில் பரபரப்பு நிறைந்த துபை மரீனா பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. மெர்ஸா ஸ்ட்ரீட் 'லா ரிவேரா டவர்' அருகே இந்த தீ சம்பவம் நடைபெற்றதால் கடுமையாக போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இந்த பஸ் தீ விபத்தால் ஏற்பட்ட பிற சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் போராடி அணைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.