.

Pages

Thursday, September 14, 2017

'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்பு !

அதிரை நியூஸ்: செப்.14
துபையின் பட்ஜெட் விமான நிறுவனமான 'ஃபிளை துபை' இந்தியா உட்பட 80 சர்வதேச தடங்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியா, பிராக், ரஷ்யா, மாலத்தீவு, உக்ரைன், தாய்லாந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளும் இச்சிறப்பு தள்ளுபடி அறிவிப்பின் கீழ் அடங்கும் நாடுகளில் சிலவாகும்.

இந்த தள்ளுபடி சலுகைக்கான டிக்கெட் முன்பதிவு எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும். இந்த சலுகை டிக்கெட்டில் முன்பதிவு செய்பவர்கள் நாளை (15.09.2017) முதல் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் பயணம் செய்து கொள்ளலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.