.

Pages

Sunday, September 17, 2017

அதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் ஜாவியா அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார்.

முகாமில், ஜாவியா மஜ்லீஸ் வருகையாளர்கள் 600 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இம்முகாமில் அதிரை பைத்துல்மால் துணைத் தலைவர்கள் வழக்குரைஞர் அப்துல் முனாப் அப்துல் மாலிக், அப்துல் ஜலீல்
மற்றும் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.