![]() |
கோப்புப்படம் |
'தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையினர்களுக்கான தேர்வு, தஞ்சாவூர் ஆய்தப்படை மைதானத்தில் வருகிற செப். 24 ந் தேதியும், பட்டுக்கோட்டை பிரிவு ஊர்க்காவல் படையினர்களுக்கான தேர்வு செப்.25 ந் தேதி பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள், 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ்களுடன், குடும்ப அட்டை நகல் கொண்டு வர வேண்டும். மேலும் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை சுற்றி 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.