பட்டுக்கோட்டை, செப்.18
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநாடு, பட்டுக்கோட்டை காசாங்குளம் அனிதா அரங்கில் சனிக்கிழமை நடந்தது.
மாநாட்டிற்கு, செயலாளர் கே. ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். சி.ராமலிங்கம், எஸ்.ஏ.எம் கோசிமின், கே. சக்திவேல், ஆர்.கே செல்வகுமார், என். காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், ரேஷன் கடைகளை மூடுவதை தடுத்து, பொது விநியோகத் திட்டத்தை பாதுகாத்திடவும், மாணவர், இளைஞர்களின் ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்குவதை கைவிட வலியுறுத்தியும், பகத்சிங் பிறந்த தினமான வரும் செப். 28 ந் தேதி தஞ்சையில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில், ஜே. கோசிமின், கே.ஹாஜா முகைதீன், எஸ். பாக்கியராஜ், வ.விஜயன், எஃப். நிஜாமுதீன்,எல். பாக்கியராஜ், ஜி. பூபேஷ் ஆகிய 7 பேர் கவுன்சிலர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொருளாளர் வ. விஜயன் வரேவேற்றார். மாநாட்டு முடிவில் அதிரை இஸ்மாயில் நன்றி கூறினார். இம்மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநாடு, பட்டுக்கோட்டை காசாங்குளம் அனிதா அரங்கில் சனிக்கிழமை நடந்தது.
மாநாட்டிற்கு, செயலாளர் கே. ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். சி.ராமலிங்கம், எஸ்.ஏ.எம் கோசிமின், கே. சக்திவேல், ஆர்.கே செல்வகுமார், என். காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், ரேஷன் கடைகளை மூடுவதை தடுத்து, பொது விநியோகத் திட்டத்தை பாதுகாத்திடவும், மாணவர், இளைஞர்களின் ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்குவதை கைவிட வலியுறுத்தியும், பகத்சிங் பிறந்த தினமான வரும் செப். 28 ந் தேதி தஞ்சையில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில், ஜே. கோசிமின், கே.ஹாஜா முகைதீன், எஸ். பாக்கியராஜ், வ.விஜயன், எஃப். நிஜாமுதீன்,எல். பாக்கியராஜ், ஜி. பூபேஷ் ஆகிய 7 பேர் கவுன்சிலர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டின் தொடக்கத்தில் அண்மையில் மறைந்த மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொருளாளர் வ. விஜயன் வரேவேற்றார். மாநாட்டு முடிவில் அதிரை இஸ்மாயில் நன்றி கூறினார். இம்மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.