அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லக்மன் வசீகரா, நரேஷ் ஆகியோர், இங்கிலாந்து டிரினிட்டி இசைக் கல்லூரி சார்பில், திருச்சியில் அண்மையில் தமிழகளவில் நடந்த, கீ-போர்டு இசைக்கருவி வாசிக்கும் முதல் நிலை மற்றும் ஆரம்ப நிலை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, சாதனை நிகழ்த்திய மாணவர்களை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லக்மன் வசீகரா, நரேஷ் ஆகியோர், இங்கிலாந்து டிரினிட்டி இசைக் கல்லூரி சார்பில், திருச்சியில் அண்மையில் தமிழகளவில் நடந்த, கீ-போர்டு இசைக்கருவி வாசிக்கும் முதல் நிலை மற்றும் ஆரம்ப நிலை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, சாதனை நிகழ்த்திய மாணவர்களை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.