அதிரை நியூஸ்: செப்.18
துபையில் 24 மணிநேரமும் செயல்படும் தானியங்கி ஸ்மார்ட் காவல் நிலையம் சிட்டிவாக் பகுதியில் திறக்கப்பட்டது. துவக்கமாக 2 காவலர்கள் மக்களுக்கு வழிகாட்ட பணியமர்த்தப்பட்டுள்ளனர் இவர்களும் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட்டு முழுமையான தானியங்கி காவல் நிலையமாக செயல்படும், மேலும் இதுபோன்ற பல காவல் நிலையங்கள் துபை மாநகரின் பல பகுதிகளிலும் படிப்படியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
குற்றங்கள், விபத்துக்கள், அபராதங்கள் செலுத்துவது உட்பட இந்த ஸ்மார்ட் காவல் நிலையத்தில் 27 முக்கிய சேவைகள் உட்பட 33 வகையான சேவைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் 24 மணிநேரத்தில் எந்த நேரத்திலும் ஸ்மார்ட் காவல் நிலையம் சென்று அங்குள்ள தனித்தனி அறைகளுக்குள் சென்று அங்குள்ள மின்சாதனங்கள் வழியாக தொடர்பு கொண்டால் அங்குள்ள திரையில் தோன்றும் காவலர் தேவையான சேவைகளை பெறுவதற்கான வழிகாட்டுவார்.
வாடிக்கையாளர்களால் தனியறைகள் நிரம்பினால் காத்திருக்கு பிற வாடிக்கையாளர்கள் டிரைவிங் பயிற்சியுடன் தொடர்புடைய கல்வி விளையாட்டை விளையாடி பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கலாம். மேலும் பொதுமக்கள் தவறவிடும் பொருட்களை எடுத்து வருபவர்கள் உரியவரிடம் ஓப்படைப்பதற்கான பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியை அமீரகவாசிகளும் (ரெசிடென்ஸ்) மற்றும் சுற்றுலாவாசிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமீரகவாசிகள் தங்களுடைய எமிரேட்ஸ் ஐடியை அங்குள்ள திரையில் வைப்பதன் மூலம் உள்நுழையலாம். சுற்றுலாவாசிகள் திரையில் தங்களைப் பற்றி முழு விபரங்களையும் பதிந்து ஸ்மார்ட் காவல் நிலைய சேவைகளை பெற முடியும்.
வழங்கப்படவுள்ள முக்கிய சேவைகள்:
List of services
- Traffic fines payment
- Good-conduct certificate
- Home security
- Police leaders at your service
- Traffic status certificate
- Reissuing traffic accident report
- Pay impound fees
- Verify driver
- Labour complaint
- Lost-and-found items
- Lost-item certificate
- File criminal complaint
- Certificate-TWIMC
- Detainee visit request
- Police report inquiry
- Report crime
- Tourist security
- Vehicle inspection request
- Application status
- Heart patient service
- Social support in family violence cases
- Police museum tour
- Feedback
Source: Dubai Police
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் 24 மணிநேரமும் செயல்படும் தானியங்கி ஸ்மார்ட் காவல் நிலையம் சிட்டிவாக் பகுதியில் திறக்கப்பட்டது. துவக்கமாக 2 காவலர்கள் மக்களுக்கு வழிகாட்ட பணியமர்த்தப்பட்டுள்ளனர் இவர்களும் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட்டு முழுமையான தானியங்கி காவல் நிலையமாக செயல்படும், மேலும் இதுபோன்ற பல காவல் நிலையங்கள் துபை மாநகரின் பல பகுதிகளிலும் படிப்படியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
குற்றங்கள், விபத்துக்கள், அபராதங்கள் செலுத்துவது உட்பட இந்த ஸ்மார்ட் காவல் நிலையத்தில் 27 முக்கிய சேவைகள் உட்பட 33 வகையான சேவைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் 24 மணிநேரத்தில் எந்த நேரத்திலும் ஸ்மார்ட் காவல் நிலையம் சென்று அங்குள்ள தனித்தனி அறைகளுக்குள் சென்று அங்குள்ள மின்சாதனங்கள் வழியாக தொடர்பு கொண்டால் அங்குள்ள திரையில் தோன்றும் காவலர் தேவையான சேவைகளை பெறுவதற்கான வழிகாட்டுவார்.
வாடிக்கையாளர்களால் தனியறைகள் நிரம்பினால் காத்திருக்கு பிற வாடிக்கையாளர்கள் டிரைவிங் பயிற்சியுடன் தொடர்புடைய கல்வி விளையாட்டை விளையாடி பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கலாம். மேலும் பொதுமக்கள் தவறவிடும் பொருட்களை எடுத்து வருபவர்கள் உரியவரிடம் ஓப்படைப்பதற்கான பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வசதியை அமீரகவாசிகளும் (ரெசிடென்ஸ்) மற்றும் சுற்றுலாவாசிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமீரகவாசிகள் தங்களுடைய எமிரேட்ஸ் ஐடியை அங்குள்ள திரையில் வைப்பதன் மூலம் உள்நுழையலாம். சுற்றுலாவாசிகள் திரையில் தங்களைப் பற்றி முழு விபரங்களையும் பதிந்து ஸ்மார்ட் காவல் நிலைய சேவைகளை பெற முடியும்.
வழங்கப்படவுள்ள முக்கிய சேவைகள்:
List of services
- Traffic fines payment
- Good-conduct certificate
- Home security
- Police leaders at your service
- Traffic status certificate
- Reissuing traffic accident report
- Pay impound fees
- Verify driver
- Labour complaint
- Lost-and-found items
- Lost-item certificate
- File criminal complaint
- Certificate-TWIMC
- Detainee visit request
- Police report inquiry
- Report crime
- Tourist security
- Vehicle inspection request
- Application status
- Heart patient service
- Social support in family violence cases
- Police museum tour
- Feedback
Source: Dubai Police
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.