.

Pages

Monday, May 14, 2018

துபை சபாரி 108 நாட்கள் விடுமுறை அறிவிப்பு !

அதிரை நியூஸ்: மே 14
துபை சபாரி 108 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

துபையில் கடந்த 2017 டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட வன உயிரியல் பூங்காவான துபை சபாரி கோடைகாலத்தை முன்னிட்டும், பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காகவும் 108 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.

எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக அடைக்கப்படும் உயிரியல் பூங்கா அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.