கடந்த 14.04.2018 அன்று தங்சாவூர் அரசு சுற்றுலா மாளிகை அருகில் பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டு, அரசு ராசா மிராசுதார் பொது மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த அக்குழந்தையை திண்டுக்கல் கஸ்தூரிபா மருத்துவமனை என்ற தத்து நிறுவன பிரதிநிதியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என். நடராசன், குழந்தைகள் நல குழுத் தலைவர் திலகவதி மற்றும் பலர் உள்ளனர்.
Monday, May 7, 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.