.

Pages

Sunday, May 27, 2018

ஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை பிரமுகர்கள் பங்கேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ், மே 27
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியினர் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சார்பில் ஆண்டு தோறும் புனிதமிகு ரமலான் மாதத்தில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடமும், ஜப்பான் ஆஷிகா நகரில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், அதிரையின் பிரபல பிரியாணி உணவு, சிக்கன் ப்ரை, ஜூஸ், கடல்பாசி, பழங்கள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.