பேராவூரணி மே.14-
பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் 'வாகை சூட வாரீர்' என்ற உயர்கல்வி கண்காட்சி நடைபெற்றது.
பெரியார்-மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், விடுதலை நாளிதழ் ஏற்பாட்டில் ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த உயர்கல்வி கண்காட்சியை முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் ஏ.அசோக்குமார், முனைவர் கே.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ப்ளஸ்டூ படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என கண்காட்சியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகள் உயர்படிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கினை அமைத்திருந்தனர்.
கண்காட்சியில் கவிஞர் மோகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், திராவிடர் கழக நிர்வாகிகள் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன், சோம.நீலகண்டன், குணசேகரன் மற்றும் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் 'வாகை சூட வாரீர்' என்ற உயர்கல்வி கண்காட்சி நடைபெற்றது.
பெரியார்-மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், விடுதலை நாளிதழ் ஏற்பாட்டில் ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த உயர்கல்வி கண்காட்சியை முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் ஏ.அசோக்குமார், முனைவர் கே.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ப்ளஸ்டூ படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என கண்காட்சியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகள் உயர்படிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கினை அமைத்திருந்தனர்.
கண்காட்சியில் கவிஞர் மோகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், திராவிடர் கழக நிர்வாகிகள் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன், சோம.நீலகண்டன், குணசேகரன் மற்றும் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.