அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 56.80 மி.மீ. மழை பதிவாகியது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது தொடங்கிய மழை, இன்று (அக்.31) வியாழக்கிழமை வரை நீடித்தது. இதனால், அதிராம்பட்டினத்தின் தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அதிராம்பட்டினம் 56.80, பாபநாசம் 26.80 திருவையாறு 27, கும்பகோணம் 18, திருவிடைமருதூர் 13.40, மஞ்சளாறு 30, திருக்காட்டுப்பள்ளி 42, வல்லம் 44, கிராண்ட் அணைகட் 14.40, லோவர் அணைகட் 14.40, பூதலூர் 49.40, வெட்டிக்காடு 46.80, நெய்வாசல் தென்பாதி 22.4, தஞ்சாவூர் 14, குருங்குளம் 53, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 38.60, ஒரத்தநாடு 10.24, மதுக்கூர் 55.4, அய்யம்பேட்டை 15, ஈச்சன்விடுதி 40.20, பேராவூரணி 43.60
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 56.80 மி.மீ. மழை பதிவாகியது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது தொடங்கிய மழை, இன்று (அக்.31) வியாழக்கிழமை வரை நீடித்தது. இதனால், அதிராம்பட்டினத்தின் தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அதிராம்பட்டினம் 56.80, பாபநாசம் 26.80 திருவையாறு 27, கும்பகோணம் 18, திருவிடைமருதூர் 13.40, மஞ்சளாறு 30, திருக்காட்டுப்பள்ளி 42, வல்லம் 44, கிராண்ட் அணைகட் 14.40, லோவர் அணைகட் 14.40, பூதலூர் 49.40, வெட்டிக்காடு 46.80, நெய்வாசல் தென்பாதி 22.4, தஞ்சாவூர் 14, குருங்குளம் 53, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 38.60, ஒரத்தநாடு 10.24, மதுக்கூர் 55.4, அய்யம்பேட்டை 15, ஈச்சன்விடுதி 40.20, பேராவூரணி 43.60
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.