பட்டுக்கோட்டை, அக்.14
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், கடந்த 34 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர் பி.சிலார் முகமது. இவர், கடந்த மே மாதம் பணி ஒய்வு பெற்றார். பட்டுக்கோட்டை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது கல்விச் சேவையை பாராட்டும் விதத்தில், இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழக பைத்துல்மால் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி எஸ்.எம் ஹிதாயத்துல்லா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பட்டுக்கோட்டை ஹாஜி காதிர் முகைதீன் (வக்ப்) பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஹாஜி எஸ். முகமது பாரி, பட்டுக்கோட்டை பைத்துல்மால் செயலாளர் எம்.சாகுல்ஹமீது, பொருளாளர் ஏ.சாதிக் அலி ஆகியோர் செய்திருந்தனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், கடந்த 34 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர் பி.சிலார் முகமது. இவர், கடந்த மே மாதம் பணி ஒய்வு பெற்றார். பட்டுக்கோட்டை பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது கல்விச் சேவையை பாராட்டும் விதத்தில், இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பட்டுக்கோட்டை குட்டாள் திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழக பைத்துல்மால் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி எஸ்.எம் ஹிதாயத்துல்லா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பட்டுக்கோட்டை ஹாஜி காதிர் முகைதீன் (வக்ப்) பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஹாஜி எஸ். முகமது பாரி, பட்டுக்கோட்டை பைத்துல்மால் செயலாளர் எம்.சாகுல்ஹமீது, பொருளாளர் ஏ.சாதிக் அலி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.