.

Pages

Thursday, October 3, 2019

அதிராம்பட்டினத்தில் 3000 மரக்கன்றுகள் நடவு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 03
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டும், கஜா புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் விதமாகவும், அதிராம்பட்டினம் பேரூராட்சி நீர் மேலாண்மைத் திட்டத்தில், பேரூராட்சி 21 வார்டுகள், வீதிகள், பொது இடங்கள், குளங்கள், வழிபாட்டுத்தலங்கள், தனியார் வீடுகள் உளிட்ட இடங்களில் வேம்பு, புங்கை, மா, தேக்கு, பலா உள்ளிட்ட 3000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன்  முன்னிலை வகித்தார். இதில், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள பங்கேற்றனர். முன்னதாக, பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மற்றும் குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.