அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹும் ஹாஜி செ.மு இப்ராஹீம் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.மு முகமது இஸ்மாயில் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் இ.மு ஷாகுல் ஹமீது, மர்ஹூம் பி.அமீர் ஹம்சா ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் செ.மு.இ மீரா முகைதீன் அவர்களின் மச்சானும், எம். முகமது யூசுப், எம். அமானுல்லா, என்.எம்.எஸ் முகமது சுல்தான் ஆகியோரின் மாமனாரும், இம்ரான் கரீம், முகமது இப்ராஹீம், ஆஃத்திப் அகமது ஆகியோரின் பாட்டனாரும், மான் ஏ.நெய்னா முகமது, மான் ஏ.சேக் ஜலாலுதீன், ஏ.ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி என். அஹ்மது (வயது 85) அவர்கள் இன்று (07-10-2019) மாலை மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (08-10-2019) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete