அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் யூசுப் ஆலிம் லெப்பை அவர்களின் மகளும், சம்பைப் பட்டினம் மர்ஹும் அகமது இப்ராஹிம் அவர்களின் மருமகளும், மவ்லவி உபைதுல் ஜமீல் ஆலிம் அவர்களின் மனைவியும், பத்ரூல் ஜமான் ஆலிம், கமரூஜமான் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் (வயது 74) அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்