அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா இளைஞர்கள் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் இன்று (24-10-2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் ஹாஜி என்.எம்.எஸ் மன்சூர் முகாமை தொடங்கி வைத்தார். அதிரையில் பெய்து வரும் தூறல் மழையையும் பொருட்படுத்தாது, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினர். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வர்த்தகர்கள், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர். இதில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.
முகாமில், இளைஞர் சங்க நிர்வாகிகள் முகமது புஹாரி, யா முகமது, ஃபாமிம், ரிழா, சர்பத்கான், பைசல், ஜிப்ரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம், தமீம் அன்சாரி, எஸ்.சேக்தாவூது, எம்.சேக்தாவூது, ஓய்.சேக்தாவூது, மான் ஏ.சேக், முகமது பாவாஜி, அஜ்மல்கான், இஸ்மாயில், நூருல் அமீன், சேட் அமானுல்லா உள்ளிட்ட மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா இளைஞர்கள் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் இன்று (24-10-2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் ஹாஜி என்.எம்.எஸ் மன்சூர் முகாமை தொடங்கி வைத்தார். அதிரையில் பெய்து வரும் தூறல் மழையையும் பொருட்படுத்தாது, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினர். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வர்த்தகர்கள், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர். இதில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.
முகாமில், இளைஞர் சங்க நிர்வாகிகள் முகமது புஹாரி, யா முகமது, ஃபாமிம், ரிழா, சர்பத்கான், பைசல், ஜிப்ரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம், தமீம் அன்சாரி, எஸ்.சேக்தாவூது, எம்.சேக்தாவூது, ஓய்.சேக்தாவூது, மான் ஏ.சேக், முகமது பாவாஜி, அஜ்மல்கான், இஸ்மாயில், நூருல் அமீன், சேட் அமானுல்லா உள்ளிட்ட மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.