அதிராம்பட்டினம், கீழத்தெரு 'அன்சாரி கேப் மார்ட்' குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி, எம்.எஸ்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம் ஆகியோரின் சகோதரரும், ஜமால் முகமது, முகமது பாருக், இஸ்மாயில், முஜிபுர் ரஹ்மான், பசீர் அகமது ஆகியோரின் மாமனாரும், ராஜிக் அகமது, முகமது ராவூத்தர் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ்.அப்துல் ஜப்பார் (வயது 75) அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (09-10-2019) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete