அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது ராவூத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், நெய்னா முகமது, மர்ஹூம் ஜமால் முகமது, பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும், குட்டச்சி கனி அவர்களின் இளைய சகோதரரும்,
ஜெஹபர் சாதிக் அவர்களின் மச்சானும், யாசர் அரபாத் அவர்களின் மாமனாருமாகிய முத்து மரைக்கான் (வயது 50) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-10-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete