அதிராம்பட்டினம், அக்.24
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA), தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாலகர்வாடி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் டாக்டர் பி.பிரியதர்சினி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், TIYA அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA), தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாலகர்வாடி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் டாக்டர் பி.பிரியதர்சினி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், TIYA அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.