அதிராம்பட்டினம், அக்.01
முதியோர் உதவித்தொகை கோரிய 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரரிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று செவ்வாய்க்கிழமை மனு பெற்றார்.
தமிழக அரசின் ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்ப மனுவினை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ பெற்றார். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மனுவை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதியோர் உதவித்தொகை கோரிய 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரரிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ இன்று செவ்வாய்க்கிழமை மனு பெற்றார்.
தமிழக அரசின் ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்ப மனுவினை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ பெற்றார். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் மனுவை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் முன்னாள் கவுன்சிலர்கள் சிவக்குமார், ஹாஜா பகுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.