.

Pages

Thursday, October 3, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக இயற்கை தின விழா!

அதிராம்பட்டினம், அக்.03
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் உலக இயற்கை தின விழா இன்று (03.10.2019) வியாழக்கிழமை காலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர்        டி.கோபாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக வேளாண்துறை அலுவலர் (ஓய்வு) ஏ.வீரப்பன் கலந்துகொண்டு “இன்றைய சூழ்நிலையில் இயற்கையின் முக்கியத்துவம்” பற்றி விளக்கிப்பேசினார். முடிவில், தாவரவியல்துறை பேராசிரியர் எஸ். ரமேஷ் நன்றி கூறினார்.

இவ்விழாவில் துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன். என்.ஏ முகமது பாருக், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.