அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மீராபிள்ளை எம். சேக்தாவூது அவர்களின் மகனும், ஒரத்தநாடு கே.நூர்தீன் அவர்களின் மருமகனும், எம்.எஸ் முகமது சேட், எம்.எஸ் முகமது அனஸ், எம்.எஸ் சாகுல் ஹமீது, எம்.எஸ் சேக் நசுருதீன் ஆகியோரின் மூத்த சகோதரரும், எம்.இமாம் அலி, எம். முகமது அசாருதீன், எம். முகமது அமீருதீன், எம். முகமது சைஃபுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ் முகமது ரவூத்தர் (வயது 48) அவர்கள் இன்று (15-10-2019) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete