அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.க காதர் சாஹிப், மர்ஹூம் அ.க மீராஷா சாஹிப் ஆகியோரின் மருமகளும், என்.பைசல் அகமது அவர்களின் தாயாரும், DMK எம்.அன்வர்தீன் அவர்களின் மாமியாரும், ஏ.நூருல் ஆஷிக் அவர்களின் பாட்டியாருமாகிய சபீனா அம்மாள் (வயது 65) அவர்கள் நேற்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-10-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete