அதிராம்பட்டினம், நடுத்தெரு தேங்காப்பால் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹும் செ.மு.க செய்யது லெப்பை தம்பி அவர்களின் மருமகளும், மர்ஹும் ஹாஜி எஸ். அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும், ஏ.சாகுல் ஹமீது, ஏ அப்துல் கபூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஏ. ஹலீமா அம்மாள் (வயது 68) அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (17-10-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை, வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete