அதிராம்பட்டினம், மேலத்தெரு NKS குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் நெ.கு.செ அப்துல் ரெஜாக் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.மு.மு முகமது யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நெ.கு.செ தாஜுதீன், நெ.கு.செ சரபுதீன், மர்ஹூம் நெ.கு.செ முகமது இக்பால் ஆகியோரின் சகோதரியும், முகமது தவ்பீக், அகமது கபீர், ஹாஜா சரீப் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா பரிதா அம்மாள் (வயது 85) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-10-2019) இரவு இஷா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete