அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 71-வது மாதாந்திரக் கூட்டம் கடந்த 11/10/2019 அன்று WATER TANK பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) தலைமையகம் மூலம் கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டதின் பிரகாரம் வைப்பு நிதி விஷயமாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதன் நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டு அதற்காக ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) தலைமையக்கத்திலிருந்து வந்த கடிதத்தில் வரும் 2020 ஏப்ரல் மாதம் ABM தேர்தல் விஷயமாக விளக்கப்பட்டு ELECTION-னா? அல்லது SELECTION-னா? என இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு அதன் முழு விவரமும் கிளையின் ஆலோசனைகள் அடுத்த கூட்டத்தில் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்த ELECTION-ல் இளைஞர்களின் பங்கு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
3) இன்று நடைபெற்ற ABMR கூட்டத்திற்கு வந்து பெரும் திரளாக கலந்து சிறப்பித்த அதிரைவாசிகள் அனைவர்களுக்கும் மற்றும் ஜித்தாவிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ.முனஸ்கான் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
4) தமிழக அரசின் உதவி தொகைக்கான ஏற்பாடுகள் பென்ஷனுக்கான பணி கடந்த அக்டோபர் 7-ம் தேதி தலைமையகத்தின் மூலம் தேர்வுப்பணி நடத்தப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நமதூர் MLA-விடம் மனுக்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளும் இது போன்று அரசு உதவி முழு கவனம் செலுத்தி அந்த உதவியை ABM மூலம் தொடர்ச்சியாக செயலாற்றி வருவதுடன் மேலும் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு அதற்காக முழு முயற்சியாக ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
5) ரியாத் கிளையிலிருந்து நிரந்தர உறுப்பினர்கள் முழு தகவல்களையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி தருவதாகவும் அதனை REGISTER செய்து ID CARD விரைவில் வழங்குமாறு தலைமையகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) தலைமையகம் மூலம் கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டதின் பிரகாரம் வைப்பு நிதி விஷயமாக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு அதன் நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டு அதற்காக ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) தலைமையக்கத்திலிருந்து வந்த கடிதத்தில் வரும் 2020 ஏப்ரல் மாதம் ABM தேர்தல் விஷயமாக விளக்கப்பட்டு ELECTION-னா? அல்லது SELECTION-னா? என இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டு அதன் முழு விவரமும் கிளையின் ஆலோசனைகள் அடுத்த கூட்டத்தில் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்த ELECTION-ல் இளைஞர்களின் பங்கு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
3) இன்று நடைபெற்ற ABMR கூட்டத்திற்கு வந்து பெரும் திரளாக கலந்து சிறப்பித்த அதிரைவாசிகள் அனைவர்களுக்கும் மற்றும் ஜித்தாவிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சகோ.முனஸ்கான் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
4) தமிழக அரசின் உதவி தொகைக்கான ஏற்பாடுகள் பென்ஷனுக்கான பணி கடந்த அக்டோபர் 7-ம் தேதி தலைமையகத்தின் மூலம் தேர்வுப்பணி நடத்தப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நமதூர் MLA-விடம் மனுக்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளும் இது போன்று அரசு உதவி முழு கவனம் செலுத்தி அந்த உதவியை ABM மூலம் தொடர்ச்சியாக செயலாற்றி வருவதுடன் மேலும் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு அதற்காக முழு முயற்சியாக ஏற்பாடு செய்த அனைவர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
5) ரியாத் கிளையிலிருந்து நிரந்தர உறுப்பினர்கள் முழு தகவல்களையும் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி தருவதாகவும் அதனை REGISTER செய்து ID CARD விரைவில் வழங்குமாறு தலைமையகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.