.

Pages

Sunday, October 27, 2019

தீபாவளி வாழ்த்து!

தீபாவளி வாழ்த்து!
(கட்டளைக் கலித்துறை)

பெருகி நிலைத்தாகப் பேரிண்பம் காணப் பிறவியிலே
இரவு பகலாக இனிப்பும் பலகாரம் இல்லமதி...
உறவு மகிழ்ந்தாட வுண்டாக்கித் தந்திட வுள்ளமோயா
திருகி துருவி திளைக்குந் தீபாத் திருவிழாவில்

தனித்து நரகத்தீ தன்னெண்ணம் நீங்கித் தனம்நிறைந்தே
இனிமை யிருப்பி லிதயந் திழைத்தே யியங்கிடத்தான்
மனித மனத்தில் மயக்கும் அறிவை யழித்தொழிக்கப்
புனிதச் செயலாய்ப் பொசுக்கி வெடிப்பார் புவியினிலே !

நிலத்து நிலைக்க நிறைந்த உறவுகள் நிம்மதியில்
வளத்து வனப்பு வடிவில் அகத்திலும் வல்லமையிற்
பலத்தொற்று மைக்கொண்டு பல்லாண்டு வாழப் பகிர்ந்திடுமென்
உளத்துத் திடத்தில் உவந்தெம்மின்  வாழ்த்துகள் உங்களுக்கே !

ஷேக் அப்துல்லாஹ்,
எவர்கிரீன் கஸ்டமர் கேர்,
பொது இ-சேவை மையம்,
சாரா கல்யாண மண்டப வனிக வளாகம்,
அதிராம்பட்டினம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.