![]() |
மவ்லவி ஹுசைன் மன்பஈ |
அதிரையில் ADT சார்பில், நாளை (நவ.01) வெள்ளிக்கிழமை நடைபெறும் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களின் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினத்தில் நாளை 01.11.2019 - வெள்ளிக்கிழமை அன்று மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்கள் கீழ்க்காணும் மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
1. சி.எம்.பி லேன் ஏ.எல்.ஸ்கூல் பள்ளிவாசலில் (மஸ்ஜித் இஹ்சான்) ஜும்ஆ குத்பா உரை.
தலைப்பு:
நாமும் சமூகக் கடமையும்
பள்ளியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜும்ஆ பாங்கு மிகச்சரியாக 12.30 மணிக்கு எனவே அதானுக்கு முன்பே அனைவரும் மஸ்ஜிதிற்குள் வந்து அமரவும்.
2. ஜும்ஆ தொழுகைக்குப் பின் உடன் ஏ.எல். மஸ்ஜிதில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களுடன் ஆண்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்
3. மாலை 6 மணியளவில் பிலால் நகர் மர்கஸில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி.
தலைப்பு:
இஸ்லாத்தின் பார்வையில் வெற்றியும் தோல்வியும்
கவனிக்கவும்...
பிலால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் ECR சாலை வழியாக வருகை தருவதே சிறந்தது.
அனைவரும் வருகை தாரீர் என அன்போடு அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.