.

Pages

Thursday, October 31, 2019

அதிரையில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி AMS மனு!

அதிராம்பட்டினம், அக்.31
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்துவரும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி அதிரை மேம்பாடு சங்கமம் (AMS) சார்பில், இன்று காலை வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்தக்கோரி, அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில், டி.அப்துல் ஜப்பார் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.