அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த எம்.முகமது சாலிகு அவர்களின் மருமகளும், சம்சுதீன் அவர்களின் மகளும், அரக்குடா ஐத்துருஸ் அவர்களின் மருமகளும், ஜமால் முகமது அவர்களின் மனைவியும், தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும், ஹாஜி முகமது அவர்களின் தாயாருமாகிய சரபுனிசா (வயது 50) அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-10-2019) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹம ராஜி عون அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹம ராஜி عون அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete